பனை மரத்தில் பேருந்து மோதி கோர விபத்து!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஊறணி பிரதேசத்தில் அரச பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறீ வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதி இன்று (13)

Read more

எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான

Read more

இந்தோனேஷியாவில் பாரிய பூகம்பம்:இலங்கைக்கு பாதிப்பில்லை

இந்து சமுத்திரத்தில், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் சற்றுமுன் ஏற்பட்டுள்ளது.  எனினும், இப்பூகம்பத்தினால் இலங்கை;கக பாதிப்பு எதுவுமில்லை என அனர்த்த

Read more

அமைச்சர்களின் வரப்பிரசாதங்களை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – காவிந்த ஜெயவர்தன

நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது,மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்பதை அறியாமல் ஜனாதிபதி அமைச்சரவை அமைச்சுக்களை விரிவுபடுத்த முயற்சிக்கிறார். நாட்டு மக்களின் தவறால் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை, மக்களாணை

Read more

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பலி!

பேருவளை மொரகல்ல சுற்றுலாப் பொலிஸாருக்கு முன்பாக இன்று அதிகாலை (09) மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு

Read more

4 வகை மருந்துகள் குறித்து சுகாதார அமைச்சர் கருத்து!

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்து வகைகள், இலங்கையில் இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

Read more

அனைத்து பாடசாலைகளுக்கும் அடுத்த வாரம் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது

அனைத்து பாடசாலைகளுக்கும் அடுத்த வாரம் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது  

Read more

இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு 5 வருட விசா கையளிப்பு – இந்திய உயர்ஸ்தானிகராலயம் வரவேற்பு

அமைச்சர் தம்மிக்க பெரேராவினால் இலங்கையிலுள்ள இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு 5 வருட விசா கையளிக்கப்பட்டுள்ளமையானது,  இலங்கையில் முதலீடுகளை மேம்படுத்தவும் இலகுவாக வர்த்தக நடவடிக்கைககளை மேற்கொள்ளவும் வரவேற்கத்தக்க

Read more

வட, கிழக்கு பொருளாதார மேம்பாடுகள் குறித்து நியூயோர்க்கில் கலந்துரையாடல் : புலம்பெயர் பிரதிநிதிகளுடன், சிறீதரன், சாள்ஸ் எம்.பிக்கள் பங்கேற்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை அடுத்து வடக்கு,கிழக்கு பொருளாதாரத்தினை மேம்படுத்துவது தொடர்பிலான திட்டமிடல்கள் மற்றும் எதிர்கால உபாயங்கள் தொடர்பில் நியூயோர்க்கில் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.  இந்தக் கலந்துரையாடலில்

Read more

தற்போதைய நிர்வாகத்தின் கீழ் எந்த பதவியையும் ஏற்கப்போவதில்லை- நாட்டில் கலவரம் உருவாகும் ஆபத்து – சிறிசேன

தற்போதைய நிர்வாகத்தின் கீழ் பிரதமராக பதவிவகிக்கும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய நிர்வாகத்தின் கீழ் எந்த பதவியையும் ஏற்கப்போவதில்லை என அவர்

Read more