4 வகை மருந்துகள் குறித்து சுகாதார அமைச்சர் கருத்து!

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்து வகைகள், இலங்கையில் இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

Read more

அனைத்து பாடசாலைகளுக்கும் அடுத்த வாரம் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது

அனைத்து பாடசாலைகளுக்கும் அடுத்த வாரம் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது  

Read more

இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு 5 வருட விசா கையளிப்பு – இந்திய உயர்ஸ்தானிகராலயம் வரவேற்பு

அமைச்சர் தம்மிக்க பெரேராவினால் இலங்கையிலுள்ள இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு 5 வருட விசா கையளிக்கப்பட்டுள்ளமையானது,  இலங்கையில் முதலீடுகளை மேம்படுத்தவும் இலகுவாக வர்த்தக நடவடிக்கைககளை மேற்கொள்ளவும் வரவேற்கத்தக்க

Read more

வட, கிழக்கு பொருளாதார மேம்பாடுகள் குறித்து நியூயோர்க்கில் கலந்துரையாடல் : புலம்பெயர் பிரதிநிதிகளுடன், சிறீதரன், சாள்ஸ் எம்.பிக்கள் பங்கேற்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை அடுத்து வடக்கு,கிழக்கு பொருளாதாரத்தினை மேம்படுத்துவது தொடர்பிலான திட்டமிடல்கள் மற்றும் எதிர்கால உபாயங்கள் தொடர்பில் நியூயோர்க்கில் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.  இந்தக் கலந்துரையாடலில்

Read more

தற்போதைய நிர்வாகத்தின் கீழ் எந்த பதவியையும் ஏற்கப்போவதில்லை- நாட்டில் கலவரம் உருவாகும் ஆபத்து – சிறிசேன

தற்போதைய நிர்வாகத்தின் கீழ் பிரதமராக பதவிவகிக்கும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய நிர்வாகத்தின் கீழ் எந்த பதவியையும் ஏற்கப்போவதில்லை என அவர்

Read more

சிட்டை முறையில் எரிவாயு சிலிண்டர் வழங்கும் முறை வெற்றியளித்துள்ளதாக பயனாளர்கள் கருத்து

கொட்டகலை மற்றும் அட்டன் நகரங்களில் சிட்டைகளின் மூலம் சமையல் எரிவாயுவை பயனாளிகளுக்கு விநியோகிக்கும் முறை வெற்றியளித்துள்ளதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.  கொட்டலை வர்த்தக சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒரு

Read more

கூரைகள் இன்றி பாடசாலைகள் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நாமல்

முழுமையான கூரைகள் இன்றி பாடசாலைகள் இயங்குவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார் தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர்

Read more

அம்பாறையில் 76 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

அம்பாறை- இங்கினியாகல பிரதேசத்தில் 76 கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய

Read more

ரயிலில் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு

கொஸ்கொடவை அண்மித்த பியகம புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை (28) காலை ரயிலில் மோதி 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில் கடவைக்கு அருகில்

Read more

இந்தியாவின் தொடர் ஒத்துழைப்புக்கள் அவசியம் ; உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாட்டினை எட்டும் வரை அத்தியாவசிய பொருட்கள், கொள்வனவு, எரிபொருளுக்கான கடன் மற்றும் கடன் மீள் செலுத்தலை ஒத்தி வைத்தல் உள்ளிட்டவற்றில் இந்தியாவின்

Read more